Page 7 of 7
இப்படி ஒரு எண்ணம் தோன்ற ஆரம்பித்த உடனேயே, சாந்திக்கு சிறிது தைரியம் வந்தது.
எந்த தைரியத்தில் அந்த சுந்தர் அவளிடம் அப்படி பேசினான்?
அரவிந்த் அடிப் பட்டு ஹாஸ்ப்பிட்டலில் இருப்பதால், அவளால் எதுவும் செய்ய இயலாது என்று நினைத்தானா?
இல்லை பெண் என்றால் அவனுக்கு அவ்வளவு இளக்காரமா?
சுந்தரின் அறையில் இருந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
;">தொடரும்...