Page 14 of 20
ஒன்றுவிடாமல் சொல்லி முடித்து அழுதார்.
”என்னை மன்னிச்சிடுடா, நாங்க உனக்கு இப்படி துரோகம் செஞ்சிருக்க கூடாது. உன் உயிரை காப்பாத்த நினைச்சிதான் அப்படி பொய் சொன்னோம். எப்படியும் ஆதி உயிரோட இல்லை, இருந்தவரைக்கும் அவனால எங்க மானம், மரியாதைதான் போச்சி. செத்தபின்னாடியாவது அவன் பேரால நீ பொழச்ச, அன்னியிலிருந்து உன்னை நான் வேற ஒருத்தனா பார்க்கலைடா என் புள்ளை ஆதியாதான் நான் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
குள்ள தகவல் பரப்பிட்டான் தனஞ்செயன். அதனால அன்னிக்கு நடந்த விபத்துப் பற்றி பேப்பர்லயும் சரி, போலீஸ் ரெக்கார்ட்லயும் சரி பதிவாகலை எல்லாம் பக்காவான ப்ளான்”
“இப்ப நாம கோர்ட்டுக்கு போகனும்ல”