(Reading time: 34 - 68 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

என சொல்ல உடனே அவசரத்தில் உளறினார் நடராஜன்

டேய் அவனை கொன்னது நீயில்லைடா, அந்த தனஞ்செயன்தான்

அப்பா இந்த விசயத்தை வந்து கோர்ட்டுல சொல்லி என்னை கூட்டிட்டு போங்க இல்லைன்னா நான் கொலைகாரனா ஜெயில்ல வாழனும், வரும் போது விக்ரமன் சம்பந்தப்பட்ட எல்லா ஆதாரங்களையும் கொண்டு வாப்பா, அப்பதான் என்னை வெளிய விடுவாங்க” என

...
This story is now available on Chillzee KiMo.
...

வேகமாக சென்றுக் கொண்டிருந்தது அந்த நாளே முடிந்துவிட்டது வேலுவோ விக்ரமனுக்கு துணையாக அதே வீட்டில் இரவு தங்கிவிட்டான்

இரவு நேரம் வேலு தூங்கியபின்பும் விக்ரமனுக்கு நடராஜனை நினைத்து கவலையாக

2 comments

  • மிக அருமையான கதை நல்ல இடத்தில் டிவிஸ்ட் வைத்து சிறப்பாக முடித்து விட்டீர்கள்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.