Page 4 of 7
பட்டதால் அரசக் குடும்பத்தை மூடி இருந்த கவலை மேகங்கள் கலைந்து சென்றிருந்தன...
ஆனந்திற்கு விரைவில் முடிசூடும் விழாவும் நடைப்பெற இருந்தது...
அதனால் அரண்மனையில் முன்பு போல கலகலப்பு திரும்பி இருப்பதை பிறைநிலாவால் பார்க்க முடிந்தது.
பிறைநிலா அரசியின் அறையை சென்றடைந்தப் போது, ஆனந்தும் அங்கே தான் இருந்தான். அரசியும் அவனும் முடிசூட்டு விழா ... p>
“அதை பத்தி நான் பேசக் கூடாது... நீ இப்படி போய் சம்பளத்துக்கு வேலை செய்ய போறீயா??” “இது என் மன அமைதிக்காக அம்மா... கல்யாணம் மட்டுமே எல்லாத்துக்கும் தீர்வு கிடையாது...
This story is now available on Chillzee KiMo.
...