Page 7 of 16
இருக்கேன் உனக்கு” என சொல்லி அவசரமாக அவ்விடம் விட்டு ரகு இருக்கும் இடம் நோக்கி அக்குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தான் நந்தன்
மறுபக்கம் காஞ்சனாவோ இனி தான் வாழ்ந்து என்ன இருக்கிறது என நினைத்தவர் தன் குடும்பம் சென்ற கடலுக்கே தானும் சென்றுவிடலாம் என நினைத்து கடல் அலைக்குள் சென்று கொண்டிருந்தவர் பாதி வழியில் குழந்தையின் அழுகுரலால் அவரின் பயணம் தடைப்பட்டது.
சட்டென த
...
This story is now available on Chillzee KiMo.
...
தையோட பேர் தெரியுமா உனக்கு”
”ஓ தெரியுமே”
”அப்ப உனக்கு தெரிஞ்சவங்க குழந்தையா இது”
”சே சே கடலம்மா எனக்காக இவளை அனுப்பியிருக்காங்க”
”அப்படின்னு யார் சொன்னது உனக்கு”