Page 22 of 32
உடனே
பூசாரியின் மகனோ அவளை அழைத்துச் சென்று பூசாரியின் முன்பாக நிப்பாட்டினான் அவரும்
”வந்துட்டியா வாம்மா வா, அதோ அந்த இடத்தில உட்காரும்மா” என சொல்ல அவளும் பார்த்தாள்,
தரையில் ஏதேதோ கோலங்கள் போட்டிருக்க அவர் காட்டிய இடத்தில் நட்சத்திரம் போன்று வரைந்திருக்க அவளும் மனமில்லாமல் சென்று அமர்ந்தாள், அவளுக்கு முன் அக்னிகுண்டம் எரிந்துக் கொண்டிருந்தது, அதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் இப்போது யோசனை வந்தது, வாத்தியார் மகளுக்கே பூசையா அப்போது நம் வீட்டு பெண்களுக்கும் காத்து கருப்பு அண்டாமல் இருக்க பூசை செய்தால் நன்றாக இருக்குமே என நினைத்து அதைப்பத்தி பேச அதற்கு பூசாரியோ