Page 23 of 36
”வேணாம் மலரு நீ பெரிய தப்பு பண்ற”
”இதுல நான்தான் இருக்கனும்னு ஆசைப்பட்டேன் ஆனா, மெய்யப்பன் என்னை விடமாட்டான், அதான் சுந்தரியை இழுத்துவிட்டேன், உன் தாத்தாவுக்கும் தகவல் கொடுத்துட்டேன் சுந்தரா, அவர் வரும் போது வசியத்தில இருக்கற உன்னையும் சுந்தரியையும் பார்த்தா அவ்ளோதான் அடுத்த நிமிஷமே உனக்கு தண்டனை கொடுப்பாரு”
”சே நீ இந்தளவுக்கு கெட்டவளா”
”என்னை கெட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
றேன்” என்றான் அவ்வளவுதான் அதுவரை அவனிடம் இருந்து விலக போராடியவளுக்கு இந்த வரிகள் தேனாக காதில் பாயவும் அமைதியாகி அவனைப் பார்த்தாள், முகம் முழுவதும் ஏதோ பொடி தூவப்பட்டிருப்பது தெரியவும் அதிர்ந்து