Page 26 of 36
பெற்றவள் கஷ்டப்பட்டு அவனை விட்டுவிலகி சட்டென அந்த பொடியை அவன் மீது தூவினாள், மீண்டும் அவனது கண்ணில் பொடி விழவும் கண்ணை கசக்கினான், அவளைவிட்டு விலகினான். துடித்தான் பொடியை அவனது வாயில் திணித்தாள் சுந்தரி, அவனும் அதை ருசித்தான். தரையில் மீன் போல விழுந்து துடித்து புரண்டான். சில நிமிடங்கள் அவன் செய்வதைக் கண்டு பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். 2 நிமிடம் கழித்து அவன் அமைதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”தப்பா நினைச்சி எனக்கு தண்டனை கொடுக்கனும்னுதான் மலரோட திட்டமே“
”அவள் ஏன் அப்படி செய்யனும்“
“அவள் என்னை விரும்பினா”
”என்னது” என அவள் அலற அவனோ மெல்ல சிரித்துவிட்டு