Page 6 of 26
மணப்பெண் அலங்காரம் தான் என்றாலும் நிற்காமல், வீல் சேரில் அமர்ந்திருந்த அவளின் கோலம் கண்டு மனதை பிசைந்தது ஒரு கணம்.
புள்ளி மானாய் துள்ளி ஓடியவள்...டக் டக் என்று நெஞ்சை நிமிர்த்தி எத்தனை முறை தரை அதிர நடந்திருக்கிறாள். அன்று அவன் மீதான அவளின் கோபத்தை எல்லாம் அந்த கால்களில் தானே காண்பித்தாள்...
அப்படிப்பட்டவள், இன்று கம்பீரமாக நிமிர்ந்
...
This story is now available on Chillzee KiMo.
...
..நடக்க முடியாது என்ற குறையெல்லாம் அவன் கண்ணுக்கு தெரியவே இல்லை...
ஏனென்றால் அவளுக்கு ஊன்றுகோலாக நின்று, அவளை காலம் முழுவதும் தாங்கிக் கொள்ள தன்னை தயார் படுத்தி இருந்தான்.