Page 4 of 12
அமுதவள்ளிக்கு பிரணய் பெயரை எதற்கு கிருஷ்ணா சொல்கிறான் என்று இப்போதும் புரியவில்லை.
ஒருவேளை பிரணய் ஆயுஷுக்கு உதவ ஏற்கனவே கிருஷ்ணாவை தொடர்புக் கொண்டிருப்பானோ?
அமுதவள்ளி பிரணயை மொபைலில் தொடர்புக் கொள்ள முயற்சி செய்தாள். அவனின் போன் ரிங் ஆனதே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை.
பிரணய் மீண்டும் அழைக்கும் வரை காத்திருக்கலாமா? மெச
...
This story is now available on Chillzee KiMo.
...
தவள்ளி.
ஆயுஷ் கைதானது, கிருஷ்ணா பிரணய் பெயர் சொன்னது, பிரணய் அவளின் அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, என அனைத்துக்கும் நடுவே தொடர்பு இருப்பதாக அமுதவள்ளிக்கு தோன்றியது.