Page 21 of 48
”அய்யோ பாவம்”
”இரக்கப்படாதீங்கய்யா, செத்தவன் ஒண்ணும் நல்லவன் இல்லை, அயோக்கியன் இந்த ஊரையே கதிகலங்க வைச்சவன், கெட்டவன், அவனால எத்தனை பேர் கஷ்டபட்டாங்க தெரியுமா”
”ஓ அப்ப எப்படி அவன் செத்தான்”
”அவன் தலையை வெட்டிட்டாரு நம்ம சுந்தரன் ஐயா” என பெருமையாகச் சொல்ல வாத்தியாருக்கும் சுந்தரிக்கும் அதிர்ச்சியாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
யாதுங்க” என சொல்லி மகிழ அதற்கு அனைவரும் சந்தோஷப்பட சுகுமாறனின் முகத்தில் பயம் அப்பிக் கொண்டது, அவர் உடனே சுந்தரியின் கையை பிடித்துக் கொண்டு
”வாம்மா நாம போலாம்” என அழைக்க அவளோ