(Reading time: 52 - 104 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

அப்போதுதான் அவருக்கே புரிந்தது. சுற்றிலும் இருந்த மக்களைப் பார்த்தார். அனைவரும் கோபத்தில் கொந்தளித்தபடியே அவரை நெருங்க சட்டென சண்முகவேலன் உரத்த குரலில் பேசினார்

  

”போதும் களை எடுத்தாச்சி, இனி களையை என்ன செய்யனுமோ அதை சம்பந்தப்பட்டவங்க செய்துப்பாங்க, இதுக்காக சுந்தரனுக்கு நான் தண்டனை தரமாட்டேன், அவன் செய்தது நியாயம், மேற்கொண்டு சம்பந்தப்பட்டவங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

செய்தார்கள்.

  

”இனி பெரிய தலைகட்டுக்கள் என் பேச்சை கேட்டு நடக்கனும் நடப்பீங்களா” என சத்தமாக சண்முகவேலன் கேட்க அங்கிருந்த அனைத்து தலைகட்டுக்களும் சரியென சொன்னார்கள்,

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.