Page 24 of 48
அதான் அழறாரு” என ஒருவர் சொல்ல அதற்கு சுந்தரி
”அடப்பாவமே அப்புறம் என்னாச்சி” என கேட்க இன்னொருவன் கதையைத் தொடர்ந்தான்
”நாளுக்கு நாள் கஷ்டங்கள் அதிகமாச்சி, பெரியவரும் மற்ற தலைகட்டுக்களோட பேசினாரு, யாரும் ஒத்துக்கலை பெரியவரையே எதிர்த்து பேசி அவமானப்படுத்தினாங்க மக்களுக்கு உதவ முடியலைன்னு வருத்தப்பட்டாரு, அந்தச் சமயம் ஒரு நாள்” என சொல்லி அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வள்ளி அங்கு வந்தாள் அவனிடம்
”அண்ணா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும் வாண்ணா” என்றாள் 10 வயதான தங்கையின் பேச்சை கேட்டு அவனும் சென்றான்.
ஓரிடத்தில் அவனிடம்