Page 4 of 48
”ஆமாம் எழு எழு பூசாரி மகன் வந்து தகவல் சொல்லிட்டுப் போயிட்டான், உன் அண்ணனும் தயாராயிட்டான்”
”யாரு குமரன் அண்ணாவா”
”அவன் உனக்கும் மேல நீயாவது அடி போட்டா எழுவ, அவன் தானா எழுந்தாதான் உண்டு, நான் மூத்தவனை சொன்னேன்”
”அப்ப சுந்தரன் அண்ணாவுக்கும் பூசை செய்றீங்களா“
”இல்லை அவனை ஒரு மோகினிபிசாசு பிடிச்சிக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
ளவில் செய்யப்பட்டிருந்தது, அதைக் கண்ட சண்முகவேலனோ பூசாரியிடம்
”வள்ளியோட பூசை முடிஞ்சதும் சுந்தரனுக்கு வேப்பிலை அடிச்சி விடுங்க”
”வேப்பிலையா எதுக்குங்கய்யா“