Page 6 of 48
அடுத்து சுந்தரனுக்கு வேப்பிலை அடிக்கத் தேவையான வேலைகளை செய்யச் சென்றார் பூசாரி. அதனால் பாட்டியோ
”பாவம் வள்ளி களைச்சி போயிட்டா, நான் அவளை கூட்டிட்டுப் போறேன், நீங்க வந்து சேருங்க” என சொல்லிவிட்டு சென்றார்.
சுந்தரனோ தாத்தாவிடம்
”தாத்தா இப்ப பூசாரியை மடக்கி பிடிச்சி கேள்வி கேட்டா உண்மையை சொல்லிடுவானே, நான் வேணா முயற்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னியோட உன்னை பிடிச்ச அந்த மோகினியை விரட்டத்தான் போறேன்” என சொல்ல அந்நேரம் பூசாரியின் மகன் ஓடிவந்தான்
”ஐயா ஐயா அண்ணா அண்ணா” என பதட்டமாக அழைக்க இருவரும் என்னவென பார்த்தார்கள்