Page 20 of 48
காய்கறி தரமாட்டாங்க”
”சரி அவர் பணம் தந்தாலும் ஏன் வாங்கலை”
”வாங்க மாட்டாங்க அவங்க கையால எது தந்தாலும் வாங்ககூடாது”
”மீறி வாங்கினா”
”மீறி வாங்கினா வாங்கினவங்களையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைச்சிடுவாங்க”
“ஓ அப்படியா” என சுந்தரி சொல்லிவிட்டு யோசித்தாள், மலர் இந்த பெயரைத்தானே சுந்தரன் சொன
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”ஒருத்தன் இருந்தான்” என்றார் வெறுப்பாக
”அப்புறம் என்ன அந்த பையன் வந்து இவருக்கு உதவி செய்யக்கூடாதா”
”உதவியா ஐயா அவன் செத்தே 10 வருஷமாச்சி”