Page 7 of 48
”ஐயா என் அப்பா வேப்பிலை பறிக்க மரத்து மேல ஏறி தொப்புன்னு கீழே விழுந்துட்டாருங்க, கால்ல அடி, அவரால இன்னிக்கு வேப்பிலை அடிக்க முடியாதுன்னு உங்ககிட்ட சொல்லச் சொன்னாரு நான் அவரை கூட்டிட்டு வைத்தியர் வீடு வரைக்கும் போய் வரேன்ங்கய்யா” என சொல்லிவிட்டு செல்ல சுந்தரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, சண்முகவேலனுக்கோ கடுப்பாக இருந்தது ஆனாலும்
”சரி சரி கிளம்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ற பயமும் சேர்ந்துக் கொள்ள அவனின் முகமே மாறிவிட்டது.
அவனின் முகக்கோணலைக் கண்ட தாத்தாவிற்கும் பிடிக்கவில்லைதான் ஆனாலும் ஊருக்கு இருக்கும் கட்டுப்பாடுதானே தனது பேரனுக்கும் என