Page 3 of 9
“அந்த மாதிரி தானே சொன்னா? நான் நினைச்சேன். அவளை சொந்த மகளா நினைச்சதுக்கு எனக்கு வேணும்,”
அமுதவள்ளி பிரணயுடன் பேசவே இல்லை என்று பொய் சொன்னது ராதாவின் கோபத்தை அதிகமாக்கியது!
“பொய் சொல்லாதே அமுதவள்ளி. பிரணய் எனக்கு போன் செஞ்சான். நீ அவன் கிட்ட என்ன சொன்னேன்னு சொன்னான்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரி இல்லை. பிறந்த பிள்ளையும் சரி இல்லை. மகளா நினைச்ச நீயும் இப்படி தான். பேசாம நான் ஒரு முழக் கயிறு எடுத்து தூக்குல தொங்குறேன்.” - ராதா தன் பங்கிற்கு சொல்லி விட்டு மீண்டும் அறைக்குள் சென்று கதவை