Page 4 of 9
பூட்டிக் கொண்டாள்.
“சித்தி!” - ராதா கோபத்தில் பேசுகிறாள் என்பது அமுதவள்ளிக்கு தெரியும். இருந்தாலும் அவள் சொன்ன வாக்கியம் அவளை அதிர வைத்தது.
“வேண்டாம் இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க சித்தி. சித்தி!” – அமுதவள்ளி ராதாவின் அறை கதவை தட்டினாள்.
உள்ளே இருந்து பதிலே இல்லை. அமுதவள்ளி பயத்தில் உறைந்துப் போனாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ழுந்தாள்.
“அமுதவள்ளி, உனக்கு வேற வழியே கிடையாது. நீ நான் சொல்ற மாதிரி எல்லாம் கேட்கனும்.” – பிரணயின் குரல் ஒரு பக்கம் அலறியது.