Page 9 of 9
“பிரணய்!”
“பேசாதே, வாயை மூடு! இதுக்கு மேல நீ பேச அனுமதிக் கிடையாது.” – பிரணையின் கண்கள் புலியின் கண்கள் போல குரோதத்துடன் ஜொலித்தது.
அமுதவள்ளியையும் அறியாமல் அவளின் உடல் நடுங்கியது.
“பிரணய் “ – அமுதவள்ளி மீண்டும் பேச முயற்சி செய்ய, பிரணய் அவளின் பக்கம் வந்து அவளின் கூந்தலை வலிக்கும் விதத்தில் கொத்தாக பிடித்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...