Page 7 of 9
பிரணய் அழைப்பை துண்டித்து அமுதவள்ளி பார்த்து தோள்களை குலுக்கினான்.
“எல்லாம் ப்ளான் செய்து சரியா செய்தேன் அமுதவள்ளி. நான் நினைச்ச மாதிரியே தான் எல்லாமே நடந்திருக்கு. இருந்தாலும் இன்னும் ஒன்னே ஒன்னு மட்டும் நடக்கலை. உன் கண்ணுல பயம், விரக்தி, சோகம் இது எதையுமே காணும்.”
பதிலுக்கு அமுதவள்ளி அவன் எதிர்பார்த்துப் போல கோபமாகவோ, ஆவேசமாகவோ பேசவி
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க. என்னைக் கொடுமை படுத்துறதும், சித்ரவதை செய்றதும் தான் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா?”
பிரணய் அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.