Page 10 of 22
ஒருவழியாக விக்ரம் சாப்பிட்டு முடித்த உடன் அகிலாவை பார்க்க அவளோ பசி அடங்காமல் வேறு ஏதேனும் இருக்கிறதா என பாத்திரங்களை திறந்துப் பார்த்தாள். அவளின் செயலைக்கண்டு உடனே புரிந்துக் கொண்டான்
”அடச்சே அவளுக்கு பசி போல, நாம வேற இருக்கற இட்லியை சாப்பிட்டோம் இப்ப அவளுக்கு பசி அடங்கலையே, என்ன செய்றது கிச்சன்ல ஏதாவது இருக்கும்” என நினைத்தவன் அவசரமாக எழுந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளின் மீது தாவியது. அவன் தந்த புடவையில் மல்லிப்பூச்சரம் சூடி அழகு பதுமையாக நின்றுக் கொண்டு தனது வீட்டின் கிச்சனில் சமைப்பதைக் கண்டவனுக்கு அவளின் மேல் மதிப்பும் உரிமையும் அதிகமானது.