(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

இருக்கலாம் இல்லைன்னா நாமதான் செய்தோம்னு ஊர்மக்கள் நினைப்பாங்க”

  

”நாமளா”

  

”ஆமாம் நீதானே மலரோட அப்பன்ட்ட அடிக்கடி போய் பேசிக்கிட்டு இருப்ப”

  

”அட ஆமாம்யா நாசமா போச்சி, கடைசியில என் தலை உருளுதே ஓடினவன் என்னை மாட்ட வைச்சிட்டு ஓடியிருக்கான், அய்யோ போதும்யா நான் கிளம்பறேன், மகனும் இல்லை நீயும் மலரும்தான் அவளுக்கும் இனி என்ன செ

...
This story is now available on Chillzee KiMo.
...

ளா இல்லை பாரு எங்களைப் பத்தி கூட அவள் கவலைப்படலை, அந்தளவுக்கு எங்க மேலயும் அவளுக்கு வெறுப்பு வந்துடுச்சி இதுக்கு எல்லாம் காரணம் நாங்கதானே” என சொல்லி வருந்த அவர்களை சாமாதானம் செய்தான்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.