(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

சுந்தரன்

  

”நண்பா வந்துட்டியா உனக்காகத்தான் காத்திருந்தேன், ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்” என சின்னப்பன் சொல்ல அவனோ அதிரடியாக உள்ளே வந்தான்

  

அவன் வரும் நடையைக் கண்டே தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மனதுள் ஏதோ உறுத்தலாக இருந்தது. மதம் பிடித்த யானை  போல வந்து நின்றான் தோளில் இருந்த வாழைத்தாரை தூக்கி சின்னப்பனின் தோளில் தாக்கினான். வேகமாக தாக்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”அண்ணா அவரை விடுங்கண்ணா அவரை ஏன் அடிக்கறீங்க” என வள்ளி கதறியபடியே கேட்க தங்கை என்றும் பாராமல் அவளை தள்ளிவிட்டான் சுந்தரன் அவள் தரையில் விழ குமரன் சுந்தரனை பிடித்து நிறுத்தி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.