Page 10 of 18
“ஆனாலும் கூட...” என சாந்தி இப்போதும் தயங்கவும், ரசனையுடன் செல்லமாக மனைவியின் மூக்கை பிடித்து ஆட்டிய அரவிந்த்,
“உன்னை பற்றி எனக்கு தெரியாது? அதற்காக தான் நானே டாக்டரிடம் தெளிவாக கேட்டு கன்ஃபார்ம் செய்துக் கொண்டேன்...” என்றான் கண் சிமிட்டலுடன்!
“என்னது???!!!! கடவுளே! ஏன் அரவிந்த் இப்படி எல்லாம்...”
“மானத்தை வாங்குறீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
தத்தின் மூலம், இரு மனங்கள் ஒன்றாகி வாழும் வாழ்வில் ஏற்படும் இந்த உறவும் புனிதத்தன்மை கொண்டது தான்!
தன் மனம் நிறைந்த கணவனுடன் ஒன்றி போனாள் சாந்தி.
*********