Page 35 of 52
”இருக்கட்டும்ங்க இனிமேல நாங்க இந்த ஊர்ல நிம்மதியா இருப்போம்” என சொல்ல
”நாங்க இருக்கோம் கவலைப்படாதீங்க” என சொன்னவர் சுந்தரனை அப்போதுதான் தேடினார்.
”சுந்தரன் எங்க பின்னாடியே வருவான்னு பார்த்தேனே” என பார்க்க சுகுமாறனும்
”உள்ள இருப்பாரு இருங்க கூட்டிட்டு வரேன்“
”இருங்க நானே கூப்பிடறேன் அவன் வருவான் எது
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியென்பது போல் தலையாட்டினாள்
அதோடு அவளை விட்டு செல்ல மனமின்றியே வெளியே சென்றான், அவளுக்கும் அவனை வழியனுப்ப ஆசையிருந்தது, ஆனாலும் சுந்தரன் தந்த முத்தத்தால் பலவித உணர்ச்சிகளில்