Page 6 of 52
இடத்திலேயே ஆடிக்கொண்டிருந்தார், அதைக் கண்டு சுந்தரன் புரிந்துக் கொண்டு அவசரமாக தாத்தாவை அழைத்து வர ஓடினான்.
வீட்டை விட்டு வெளியேறி வண்டி எடுத்தான் ஒரே வேகம் தாத்தா எங்கிருப்பார் என தெரியாது அதனால் வழியில் விசாரித்தபடியே சென்றான் அதற்குள் எதிர்பக்கம் தாத்தாவின் வண்டி வரவும் வண்டியை வழிமறித்து நிப்பாட்டி அவசரமாக இறங்கி ஓடினான்
தாத்தாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”சண்முகா உன் மேல நான் கோபமா இருக்கேன்”
”கருப்பா நான் என்ன தப்பு செஞ்சேன், அப்படியே ஏதாவது தெரியாத்தனமா தப்பு செய்திருந்தா என்னை மன்னிச்சிடுங்கய்யா”