Page 12 of 24
பாட்டி கூட தப்பு சொல்லலையே”
”அதுக்காக இப்படியா இருக்கறது, தப்பும்மா நீ தூங்கு நான் கிளம்பறேன்” என சொல்லி எழ முயன்றவனை அணைத்தபடியே படுக்கையில் படுக்க வைத்தவள் அவனின் நெஞ்சில் கையை வைத்து அதில் தன் முகத்தை தாங்கிக் கொண்டு நேருக்கு நேராக அவன் முகத்தைப் பார்த்து பரவசத்துடன் சிரிக்க அவனுக்கு கிறக்கமாக இருந்தது
இத்தனை வருடங்களாக அவனது தனிமைக
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் மாமா என அழைத்திருந்தாள். அவளின் அழைப்பைக் கேட்ட நந்தாவிற்கு அவளை அப்படியே தனியாக விட்டு செல்லவும் மனமில்லை, அதற்காக அவளுடன் இணைந்து உறங்கவும் விரும்பவில்லை மீண்டும் இளமதி மாமா என அழைத்தாள்