Page 16 of 24
ஓட்டினாள்.
பாட்டிக்கு செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நந்தாவே செய்து முடித்து வீடு திரும்பினான். நல்லபடியாகவே பாட்டியை அடக்கம் செய்தார்கள், வீட்டிலோ இளமதியின் உற்சாகம் குறைந்து களையிழந்து காணப்பட்டாள், சாப்பிடாமல் இருந்தாள், அவளின் கவலையைக்கண்டு நந்தாவும் வருந்தினான், பாட்டியின் இறப்பால் அந்த வீட்டில் யாருமே உண்ணவில்லை, நந்தாவும் ஈமகாரியங்களை செய்து
...
This story is now available on Chillzee KiMo.
...
னையே கைபிடித்தால் என்ன செய்வது அதனால் நந்தாவும் தன் மனதை மாற்ற முயன்றான், இளமதியிடம் அன்பாக பேசினான்
”இளமதி ஏன் அழற பாட்டி சந்தோஷமா இறந்துப் போனாங்க தெரியுமா அவங்களை நினைச்சி