Page 20 of 24
போயிட்டாங்களே மாமா, நான் சந்தோஷமா இருக்கறதை பார்க்கனும்னு காத்திருந்தாங்க ஆனா இப்ப அவங்களே இங்க இல்லையே மாமா” என சொல்லி அழத்தொடங்க அவளை கட்டியணைத்து ஆறுதல் படுத்தினான்
”சரி சரி அழக்கூடாது, அதான் நான் இருக்கேன்ல அழாதம்மா இப்படி நீ இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியாது, பாட்டிக்கென்ன அவங்க சந்தோஷமாதான் இறந்துப் போனாங்க நீ கவலைப்படாதம்மா, நான் சொல்றேன்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் பாட்டியின் இறப்பினால் உருவான மனகவலையை மெல்ல மெல்ல கரைக்கலானான் நந்தா, நாட்களும் சென்றது 16வது நாள் காரியம் நாளும் வந்தது. அதற்கான ஏற்பாடுகளை தாத்தா செய்துவிட மீண்டும் இளமதி கவலையாக இருந்தாள்