Page 23 of 24
நந்தாவும் இளமதியை காணச் சென்றான் 15 நாட்களாக சற்று அமைதியாக இருந்தவள் இன்று பார்த்து தேம்பி தேம்பி அழுதாள் இப்போது அவளுக்கு பாட்டி இல்லை எந்த உறவுகளும் இல்லை இனி இருப்பது நந்தா மட்டும்தான் அதை புரிந்துக் கொண்ட நந்தாவும் அவளை சமாதானம் செய்து சரியாக்கினான். அவளும் நாட்கள் செல்ல செல்ல மெல்ல தன் கவலையை போக்கிக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினாள். அவள் மீண்டும் பழைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்யலாம் என முடிவே எடுத்தான். அவளை அழைத்துக் கொண்டு தனது ஒவ்வொரு ஓட்டலையும் காட்ட நினைத்தான், அவளுக்காகதானே அனைத்தும் செய்தான், தான் உருவாக்கின அனைத்தையும் அவள் காண வேண்டியது உரிமை என நினைத்தான்