Page 21 of 24
அவளின் கவலையை சரியாக்க நந்தா முயன்ற நேரம் ரகுவரன் வந்தான். வந்தவன் கண்களுக்கு இளமதி தெரிந்தாள், அவளைக்கண்டதும் உற்சாகம் கொண்டான் ஆனாலும் அவளின் வருத்தமான முகத்தைக்கண்டு தானும் வருந்தினான் நேராக அவளிடம் செல்ல நந்தாவோ ரகு வரவும்
”வாடா” என்று மட்டும் சொன்னான் ரகுவும் நந்தாவைப் பார்த்து
”நீ போய் காரியம் செய் நான் இளமதியை பார்த்துக்கறேன்” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தா தம்பி துக்கத்தில இருக்கறதால எதையும் கண்டுக்காம இருக்காரு, அதுக்காக நீ உன் வேலையை இங்க காட்டாத கிளம்பு போ இங்கிருந்து” என விரட்ட அவனோ
”முடியாது” என வீம்பாக பேச