(Reading time: 32 - 64 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

”இதப்பாரு என்கூட தகராறு பண்ணாத கிளம்பு, அதான் உனக்கு நல்லது” என இம்முறை தாத்தா உருமலுடன் சொல்லி வைக்க ரகுவாலும் மேற்கெண்டு அங்கு இருக்க எக்காரணமும் இல்லாத காரணத்தால் அங்கிருந்து சென்றுவிட்டான். காரியமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. நந்தாவை தனியாக அழைத்துச் சென்ற தாத்தாவோ

  

”தம்பி இறப்பு நடந்த வீட்டிலே உடனே ஒரு நல்லது நடக்கனும்னு சொல்லுவாங்க பாட்டியோட கடைச

...
This story is now available on Chillzee KiMo.
...

விடுங்க பார்த்துக்கலாம் கல்யாண விசயத்தில அவசரப்படாதீங்க தாத்தா பொறுமையா இருங்க” என சொல்லிவிட அதற்கு மேல் தாத்தாவால் ஏதும் பேசவில்லை கடவுள் மீது பாரத்தை இறக்கிவிட்டு தனது வேலையை காணச் சென்றார்.

One comment

  • :clap: nice epi sasi.patti innum koncha nal ivargalodu irunthu irukkalam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: :thnkx: :thnkx: for 24 pages. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.