Page 6 of 23
பிடித்திருந்தது, அலுப்பே தட்டவில்லை அவள் பேசும் போது முகத்தில் தெரியும் நவரசங்களையும் ரசித்துப் பார்த்துக் கொண்டே இருப்பான், அடிக்கடி இத்தனை நாள் எங்கிருந்தாய் முன்பே வந்திருக்க கூடாதா என மனதுக்குள் அவளிடம் பேசி வைப்பான்
அதனால் அவனின் முகத்திலும் சில உணர்ச்சிகள் வெளிப்படும் அதை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு நாணமே பிறக்கும், சிறுபெண்ணிற்கு வரும் வெட்கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்க்காத உலகத்தை பார்த்து ரசித்தாள்.
நந்தாவும் பெரிதாக ஊரையெல்லாம் சுற்றிப் பார்த்ததில்லை வேலை வேலை என்றே இருந்தபடியால் இப்போது இளமதியின் பெயரை சொல்லிக் கொண்டு அவனும் அந்த ஊரை