Page 13 of 29
தெரிந்து விட்டது.
அதைக்கேட்டதும் ரொம்பவும் தவித்துப் போனாள் மங்கை. அதன்பின் தன் மனதை மீண்டும் சமனப்படுத்திக் கொண்டவள் படிப்பில் கவனத்தை செலுத்தினாள்.
அந்த நிலையில்தான் மகிழ்வேந்தனின் காதலி, ஒரு விபத்தில் இறந்து விட, அவளை மறக்க முடியாமல், அவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட, ... காதல் புரிந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
மகிழ்வேந்தன் மீது அவள் கொண்ட காதல் இப்பொழுது தெளிவாகிவிட்டது...
அதனால் தான் தன் தோழியிடம் தைரியமாக தன் காதலை சொல்லிவிட்டாள் மங்கை.