Page 15 of 70
சின்னப்பனும் சிரித்தபடியே அங்கிருந்து சென்றுவிட குமரனும் அங்கிருந்த அனைவருக்கும் கூலியை தந்து அனுப்பிவிட்டு மணிமேகலையை காண ஆசையாக சென்றுக் கொண்டிருந்தான்.
அப்படி செல்கையில் வழியில் மலர்கொடி தனியாக நிற்பதைக் கண்டு அவளிடம் சென்று பைக்கை நிப்பாட்டி
”ஏய் மலரு இங்க என்ன தனியா நிக்கற” என கேட்க அவளோ அவனைப் பார்த்து அழகாக சிரித்து வைக்க குமரனு
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”சரி நான் கிளம்பறேன்“
”பிரசாதம் சாப்பிடலையா”
”சாப்பிடறேன் என்ன அவசரம் நானே என் முறைப்பொண்ணை பார்க்கப் போறேன், அவளும் நானுமா சாப்பிடறோம்”