(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

வள்ளியை விட செல்லமா வளர்க்கிறாரே, அவர் மகளுக்காவது சமைக்கத் தெரியுமா”

  

“ஆஆ என் முறைப்பொண்ணுக்கு நான் கஷ்டம் தரவிடமாட்டேன்”

  

”அதே போல நானும் வள்ளியை கஷ்டப்படுத்த மாட்டேன்”

  

”அதுக்கில்லை செல்லமா வளர்ந்த பொண்ணு கல்யாணம் ஆனதும் உன்கூட இருப்பா, நீ எப்படி அவளை பார்த்துக்குவியோன்னு பயம்தான் வேற ஒண்ணுமில்லை” என குமரன் சொல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

சுந்தரன் சுந்தரியுடன் நடந்த உரையாடல்களை சொல்லிவிட்டு

  

”இப்பச் சொல்லு” என கேட்க

  

”இதுல சொல்ல என்ன இருக்கு வாத்தியார் பொண்ணு பாவம் பயந்திருக்கு அதை காப்பாத்தி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.