Page 69 of 70
தர வேண்டும் என நினைத்தவள் உடனே பலகாரங்களை செய்யச் சென்றாள்
இங்கு பஞ்சாயத்து முடித்த கையுடன் களைப்பாக வீடு வந்த தாத்தாவோ சுந்தரன் தந்த மல்லிப்பூவை தனது அன்பு மனைவியிடம் தந்தார்
”என்ன இது புதுசா என்னவோ நேத்துதான் நமக்கு கல்யாணம் ஆன மாதிரியிருக்கு” என சிணுங்கினார் பாட்டி தெய்வானை
”அடிப்போடி எனக்கென்னவோ வயசான மாதிரியே தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”பூ கொடுத்த எனக்கு எதுவும் தரமாட்டியா” என ஆசையாக கேட்க பாட்டியோ சிரித்துவிட்டு தாத்தாவிற்கு ஒரு முத்தத்தை தந்துவிட்டு வெட்கத்தில் அங்கிருந்து சென்றுவிட தாத்தாவிற்கு குஷியாகிவிட்டது