Page 29 of 70
”என்னை மன்னிச்சிடு சுந்தரா, நீ என்னை நம்பி அனுப்பின நான் வந்து நிலைமைய சரியாக்கி சுந்தரியை கூட்டிட்டுப் போயிருக்கனும், தப்புப்பண்ணிட்டேன் இல்லைன்னா உனக்கு இப்படியொரு அவமானம் நடந்திருக்குமா, நான் கூட உன்னை அடிச்சதில்லை இந்த விசயம் வெளிய தெரிஞ்சா என்னாகும், உன் பாட்டி என்ன நினைப்பாள், நான் இருந்தப்பவே உனக்கு இப்படி நடக்குதுன்னு தெரிஞ்சா என் மேல கோபப்படுவாளே ஆனாலும், சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
கிக்க இயலாத தாத்தாவோ
”அப்ப அவள் உன்னை அடிக்கலையா” என கோபமாக கேட்க அதற்கு அவனோ
”அடிச்சிட்டா தாத்தா அடிச்சிட்டா, இந்த இடத்தில அடிச்சிட்டா” என மெய்மறந்து தனது