Page 10 of 20
அதில் அவன் றெக்கையில்லாமல் பறந்தான். காதலை சொல்வதில் கூட எவ்வளவு சுகம் இருப்பதை அன்று உணர்ந்தான் அதுவரை அவன் அப்படியொரு உணர்வை அனுபவிக்கவில்லை
அவளிடம் தோன்றும் ஒன்றானது மற்றவர்களிடம் தோன்றாமல் போவது அதற்கு காரணம் தெரியாமல் அவளைக்கண்டு எத்தனையோ முறை மதி மயங்கி போயிருந்தான்
அவளால் தன் மனதை கூட கட்டுப்படுத்த ... ,
எத்தனை உரிமையிருக்கறது,
அனுமதி கிடைக்காதா என ஏங்கிய அவனுக்கு அவள் ம் என்றதும் மடை திறந்த வெள்ளம் போல அவனுக்குள் உருவான காதலை கொட்டித் தீர்த்தான் அவளிடம்.
This story is now available on Chillzee KiMo.
...