(Reading time: 29 - 58 minutes)
Kathalikka neramillai kathalippar yaarumillai
Kathalikka neramillai kathalippar yaarumillai

வண்டியில ஏறி இங்க வந்தேன்

  

பசியிருந்தும் சாப்பிட பிடிக்கலை சோர்வு இருந்தாலும் உன்னை பார்த்தாதான் உயிர் வாழ முடியும்னு நினைச்சி வந்தேன், வந்த பின்னாடி உன்னை எங்க தேடறதுன்னு தெரியாம இந்த ஊரையே பாதி சுத்தி வந்துட்டேன், நல்லவேளையா உன்னை நான் பார்த்தேன் இப்பதான் என் உசுரு எனக்கு திரும்பி கிடைச்சிருக்கு

  

எத்தனையோ தருணங்கள் கிடைச்சது உன் கிட்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் சொன்ன ஐ லவ் யூவில் உணர்ச்சிகள் இருந்தது, அவள் மனதில் உள்ளவற்றையெல்லாம் அடக்கி இந்த 3 வார்த்தையில் சொல்லிவிட்டாள், கண்கள் கலங்க சொன்னாள், அது ஆனந்தக்கண்ணீர் என புரிந்துக் கொண்டான் விக்ரமன்

4 comments

  • :clap: nalla mudivu sasi :grin: :D vikram kadaisi epila pesinalum pakkam,pakkama pesiyachu :-) :thnkx: :thnkx: & :GL:
  • ஓருவழியா இரண்டு லூசுகளும் ஒன்று சேர்ந்து விட்டது. கதை கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் 70s 80s காலத்து கதை கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.