(Reading time: 32 - 63 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

நாளும் அனிருத் ஏறிட்டு கூடப் பார்த்ததில்லை, வைராக்கியமாக இருந்தான், அனைவரும் சொன்னார்கள் சுனாமியில் கௌரியின் குடும்பமே இறந்து போயிருக்கும் என்று அதை அனிருத்தும் ஒப்புக் கொண்டான் ஆனால் அனுஸ்ரீ இறந்து போயிருக்க மாட்டாள் என நம்பிக்கையாக இருந்தான்

  

அவனின் நம்பிக்கை வீண் போகவில்லை இதோ அனுஸ்ரீ இருக்கிறாள், அவள் உயிருடன் தனக்காகவே எங்கோ வாழ்ந்துக் கொண்டிருக்கிறா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவனுக்கும் உரிமையுள்ளதல்லவா அதனால் தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் அப்படி பிறந்தால் அவளை அனிருத்திற்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என அனுஸ்ரீ கருவாக வருவதற்கு முன்பே முடிவெடுத்தார் கௌரி.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.