Page 9 of 21
அதுவே கடவுள் பாக்கியம் அவள் யாருக்காக பிழைத்தாளோ எதற்காக பிழைத்தாளோ இல்லை கடவுளின் ஆசிர்வாதமாக அவள் ஒருத்தி மட்டும் எந்த சேதாரமும் இன்றி பிழைத்தாள்.
அப்படி சுனாமியில் தப்பி பிழைத்தவளைத்தான் நந்தா கையில் எடுத்தான் அவளுக்கு இளமதி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான், இப்போது இளமதி தன்னை காப்பாற்றி வளர்த்த நந்தாவிடம் மகிழ்ச்சியாக இருக்கிறாள், இது தெரியாமல் அனிர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் என உறுதியாக இருந்தான்.
இப்படியே இருந்தால் இந்த வீட்டிற்கு அடுத்த வாரிசே பிறக்காதே என அனைவரும் அவனை சரியாக்க பலமுறை பலவித முயற்சிகள் செய்து முயன்றும் இறுதியில் தோற்றார்கள்,