(Reading time: 32 - 63 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

இப்போது அவனுக்கே அனுஸ்ரீ கிடைத்துவிட்டதில் அவனின் குடும்பத்தாருக்கு ஒரே மகிழ்ச்சி, இந்த விசயத்தை தனது சொந்தங்களுக்கு எல்லாம் போன் செய்து தகவல் அளித்தார் சங்கரன்,

  

அதில் கௌதமியின் வீட்டிற்கும் தகவல் தரப்பட்டது, அதைக்கேட்டு கௌதமி துடிதுடித்துப் போனாள். அதுவரை அனிருத்தான் தனது கணவன் என நினைத்து உறுதியாக இருந்தாள், அவனை நினைத்து கனவு கண்டாள், மனதில் கோட்டையை

...
This story is now available on Chillzee KiMo.
...

ய பிசினஸ்மேன், ஊருக்குள் செல்வாக்கானவன், ஏகப்பட்ட பணம், சொத்து பத்து, ஆட்கள் பலமும் அதிகம் என்பதால் இளமதியை பற்றி தெரிந்துக் கொள்ள அவன் மிகவும் சிரமப்படவில்லை யாருக்கோ போன் செய்தான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.