Page 8 of 21
அதனால் அனிருத்தையும் தன்னுடன் வைத்துக் கொண்டு அனைத்து பூஜைகளையும் செய்தாள். அனிருத்திற்கு இது எதுவுமே தெரியாது, தனது கௌரி அத்தைக்கு ஏதோ பிரச்சனை அதை சரிசெய்ய தான் உதவி செய்கிறோம் என நினைத்து அவருடனே கோயில் குளம் சுற்றுவது அவர் அரச மரம் சுற்றினால் கூடவே இவனும் சுற்றினான். அவர் மரத்தில் தொட்டில் கட்டினால் இவனும் ஒரு தொட்டில் கட்டினான், பார்ப்பவர்கள் கேலி கிண்டல் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளம்பினார்.
அவர் நேரம் அன்று பார்த்து சுனாமி வந்தது அதன் கோரத்தாண்டவத்தில் மக்கள் பலரும் இறந்தார்கள் அதில் கௌரியும் குமரனும் இருந்தார்கள், அதில் அனுஸ்ரீ மட்டும் தப்பித்தாள்