Page 21 of 33
கடந்த 5 வருடங்களாக நடக்கும் போட்டியில் அன்புச்செல்வன்தான் வெற்றிவாகை சூடினான். அதனாலேயே அவ்வூர் மக்கள் மனதில் அதிகளவு இடம் பிடித்திருந்தான் அவன். இம்முறையும் அவன்தான் வெல்லப்போகிறான் என மக்கள் உறுதியாக நம்பினார்கள், அதில் கலந்துக் கொள்ள வந்த மற்ற வீரர்களுக்கு கோபமும் வெறுப்பும் வந்தது
”5 வருஷமா அவனே ஜெயிக்கறான், இந்த முறை நாம ஜெயிக்கலைன்னாலும்
...
This story is now available on Chillzee KiMo.
...
டியும், அவளை இந்த போட்டியில கலந்துக்க வைச்சா போதும் தன்னால இவனை தோக்கடிக்க வைச்சிடலாம்”
”முட்டாள் மாதிரி பேசாதடா இந்தப் போட்டியில பொண்ணுங்க கலந்துக்க கூடாது, தெரியாதா உனக்கு”