Page 17 of 31
தனக்கு ஏற்பட்ட அவமானமாக உள்ளுக்குள் பொங்கி எழுந்தான் விக்ரமன்.
அதுவரை எதுவும் பேசாமல் அமைதியாக அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தவன் தன் தொண்டையை கணைத்து பின் முதன்முறையாக வாயை திறந்தான்.
“இதுதான் உன் முடிவா? “ என்று ஆழ்ந்த குரலில் அவளை ஊடுவி பார்த்தபடி வினவ, திடீரென்று அவன் குரலைக் கேட்டதும், ... று ஆணித்தரமாக சொல்ல, இப்பொழுது விக்ரமன் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடிக்கும் அளவுக்கு ரௌத்திரம் ஆகிப்போனான்.
ஆனால் அடுத்த நொடி தன் முகத்தை இயல்பாக்கி கொண்டவன்,
This story is now available on Chillzee KiMo.
...