(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”உன்னால கர்ப்பமான சுந்தரியை நீ கல்யாணம் செய்துக்குவ, அப்படி நடக்ககூடாதுன்னு மலர் இப்பவே முடிவு பண்ணி சுந்தரியை கண்காணிக்க ஆளுங்களை நியமிச்சிருக்கா, அவள் மட்டும் கர்ப்பம் ஆனாள்ன்னு தெரிஞ்சதும் உடனே அவளை கடத்திடுவாங்க நண்பா, அப்புறம் சுந்தரியோட வயித்தில வளர்ற உன் வாரிசை, அவள் தன் சுயநலத்துக்கு பயன்படுத்திக்குவா,  கல்யாணம் செய்துக்காம நீ சுந்தரியோட செய்த தப்பை பெரிசாக்கி உன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிச்சி வைக்கற, நானே எவ்ளோ பதட்டமா இருக்கேன் தெரியுமா மலர் எவ்ளோ பெரிய கெட்டவள் பார்த்தியா உன் வாரிசை வைச்சி என்னென்ன செய்யலாம்னு திட்டம் தீட்டியிருக்கா பாரேன்” என கோபமாகச் சொல்ல அதற்கு சுந்தரனோ

4 comments

  • உண்மையிலேயே கதையின் ஹீரோ மலர் தான். சுந்தரன் உட்பட எல்லோரும் டம்மி பீசுகள்தான். ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போலவே இருக்கு.<br />ஓவ்வொரு செவ்வாய் உங்கள் அப்டேட்ஸ் சரியாக வந்திருக்கிறது. இந்த முறை சிலநாட்கள் தவறினாலும் 65 பக்கம் +விதி வலியது கதையும் சேர்த்து அப்டேட்ஸ் குடுத்திட்டீங்க.
  • :dance: :dance: :dance: 65 pages wow :thnkx: :thnkx: :thnkx: for more pages sasi :D :grin: :clap: :clap: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.