Page 58 of 65
சுந்தரனுக்குதான் கல்யாணம்” என்றாள்
”அடிப்பாவி ஆனா நீதானே சுந்தரனை விரும்பின”
”ஆமாம்”
”அப்புறம் நீயே இப்படி செய்யலாமா”
”ம் செய்யலாமே எப்படியும் இதை ஏற்பாடு செய்தது மெய்யப்பன்தான், சுந்தரன் வந்ததும் அவனை பிடிச்சி உட்கார வைச்சா அவன் அடங்கமாட்டான், மெய்யப்பன்தான் காரணம்னு தெரிஞ்சா அவனை கொன்னுடுவான், நா
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் திருமணத்தை ஏற்பாடு செய்ததால் இது பற்றி யாருக்குமே தெரியவில்லை மெய்யப்பனும் அஞ்சப்பனும் இணைந்து ஒரு திட்டத்தை வகுக்க அவர்களுக்கு தெரியாமல் மலர் இன்னொரு திட்டத்தை வகுத்திருந்தாள்.