Page 35 of 65
அந்நேரம் சுந்தரனும் சின்னப்பனும் வரவும் சுந்தரிக்கு திக்கென்றது, கையில் இருந்த வளையலை சட்டென மறைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட அதைப்பார்த்தபடி வந்த சுந்தரனோ சுகுமாறனிடம்
”மாமா” என அழைக்க
”என்னப்பா இது அதிசயமா இருக்கு, எப்பவும் அவளைப் பார்த்து நீ ஓடுவ இப்ப என்ன உன்னைப் பார்த்து அவள் ஓடறா என்ன விசயம்பா” என சிரித்தப்படியே கேட்க அதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
”அவ்ளோதானே நான் வாங்கித்தரேன்”
”நான் ஏற்கனவே வந்து அவள்கிட்ட வளையல் கேட்டேன் மாமா, அவள் தரமாட்டேன்னு சொல்லியதோட விடாம என்னை வெளியே போன்னு விரட்டிட்டா மாமா” என கவலையாக