(Reading time: 75 - 149 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

அந்நேரம் சுந்தரனும் சின்னப்பனும் வரவும் சுந்தரிக்கு திக்கென்றது, கையில் இருந்த வளையலை சட்டென மறைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவிட அதைப்பார்த்தபடி வந்த சுந்தரனோ சுகுமாறனிடம்

  

”மாமா” என அழைக்க

  

”என்னப்பா இது அதிசயமா இருக்கு, எப்பவும் அவளைப் பார்த்து நீ ஓடுவ இப்ப என்ன உன்னைப் பார்த்து அவள் ஓடறா என்ன விசயம்பா” என சிரித்தப்படியே கேட்க அதற்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”அவ்ளோதானே நான் வாங்கித்தரேன்”

  

”நான் ஏற்கனவே வந்து அவள்கிட்ட வளையல் கேட்டேன் மாமா, அவள் தரமாட்டேன்னு சொல்லியதோட விடாம என்னை வெளியே போன்னு விரட்டிட்டா மாமா” என கவலையாக

4 comments

  • உண்மையிலேயே கதையின் ஹீரோ மலர் தான். சுந்தரன் உட்பட எல்லோரும் டம்மி பீசுகள்தான். ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதை போலவே இருக்கு.<br />ஓவ்வொரு செவ்வாய் உங்கள் அப்டேட்ஸ் சரியாக வந்திருக்கிறது. இந்த முறை சிலநாட்கள் தவறினாலும் 65 பக்கம் +விதி வலியது கதையும் சேர்த்து அப்டேட்ஸ் குடுத்திட்டீங்க.
  • :dance: :dance: :dance: 65 pages wow :thnkx: :thnkx: :thnkx: for more pages sasi :D :grin: :clap: :clap: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.